செல்வ களஞ்சியமே – 38
‘பூந்தளிர்’ என்ற வலைபதிவு எழுதிவரும் திருமதி தியானா தனது பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். ‘நான் வேலை செய்யும்போது யாராவது என்னைக் கண்காணித்தால் எனக்குப் பிடிக்காது; ஆனால் என் குழந்தை, தண்ணீர் சிந்தியிருக்கிறது என்று சொன்னவுடன் துணியை எடுத்துக் கொண்டுவந்து துடைப்பதைப் பார்த்த போது சந்தோஷமாக இருக்கிறது’ என்கிறார். இளம் குழந்தைகள் இருக்கும் அனைவருமே படிக்க வேண்டிய குழந்தைகள் பற்றிய பதிவுகளை எழுதுகிறார் இவர். குழந்தைகளின் கற்பனைத்திறனை எப்படியெல்லாம் அதிகப்படுத்தலாம் என்று பல விஷயங்களைச் சொல்லுகிறார்.
ஒரு நல்ல வலைப்பதிவை தெரிந்து கொண்ட சந்தோஷத்துடன் நம் செல்வ களஞ்சியத்தைப் பார்ப்போம்.
அம்மா செய்வதை குழந்தை அப்படியே காப்பி அடிக்கிறது. இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல; தாய்மொழியை குழந்தை கற்பது கூட இப்படி காப்பி அடித்துத்தான். அதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
நல்ல விஷயங்களை மட்டுமல்ல, நம் தவறான செய்கைகளையும் குழந்தை காப்பி அடிக்கிறது.
எப்படி என்று அறிய இங்கே சொடுக்குங்கள்
Thanks for sharing a good bolg.
ம்மா …! வைரமுத்துவின் mp3 பாடல் கிடைத்ததா ….? இல்லை என்றால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் அனுப்பி வைக்கின்றேன் .
jeevansubbu@gmail.com
வாங்க ஜீவன்சுப்பு!
வைரமுத்து பாடல் கிடைத்தது. உங்கள் மின்னஞ்சல் குறித்துக் கொண்டேன்.
நன்றி!
குழந்தைகளில் பழக்கவழக்கங்களுக்கு பெற்றோரே காரணம் என்பதை தெளிவாக உணர்த்தி விட்டீர்கள்
வாங்க முரளிதரன்!
இணைப்புத் தொடர்ந்து வாசித்து அங்கும் கருத்துரை கொடுத்ததற்கு நன்றி!
நல்ல செய்திகளை எழுதுகிறீர், மனதில் பதியவைத்து பின்னாளில் செயல் படுத்த முயல்கிறேன் 🙂