செல்வ களஞ்சியமே – 22
சமீபத்தில் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டு பிறகு குழந்தையின் வளர்ச்சியைப் பார்க்கலாம், சரியா?
குழந்தை இல்லாத தம்பதிகள் IVF முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது தெரிந்த விஷயம்.
IVF – Eeva (Early Embroyo Viability Assessment)
இந்த முறையில் இப்போது time-lapse photography என்கிற புதிய உத்தியின் படி குழந்தை பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சோதனைச்சாலையில் வளரும் கருமுட்டைகளின் வளர்ச்சியை ஒரு புகைப்படக் கருவி ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுக்கிறது. இதனால் எந்தக் கருவிற்கு குழந்தையாகும் தன்மை அதிகம் என்று துல்லியமாக அறிய முடிகிறது. இந்தமுறையை Eeva (Early Embroyo Viability Assessment) என்கிறார்கள். உலகிலேயே முதல் முறையாக திருமதி ருத் கார்டர் என்பவருக்கு இந்த முறைப்படி ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ‘Colic pain’ பற்றிக் கேட்டிருந்தார்.
அதைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
அருமையான பகிர்வு ரஞ்சனி சில சமயம் குழந்தை எதற்கு அழுகிறது என்றே தெரியாது பயந்துபோய் உடனே டாக்டரிடம் ஓடுவோம் எத்தனை அனுபவம் ஆனாலும் புரியாத புதிர் குழந்தைகளின் அழுகை
மிகவும் நல்லதொரு பகிர்வு! தொடர்கிறேன்! நன்றி!