தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு ஓய்வும் தேவை!

செய்து பாருங்கள்

செல்வ களஞ்சியமே – 88

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன் ரஞ்சனி நாராயணன்

நேரமே இல்லை என்று சொல்லும் என் மாணவர்களிடம் வேடிக்கையாகக் கேட்பதுண்டு: யாருக்கெல்லாம் ஒரு நாளைக்கு 25 மணி நேரம் வேண்டும் என்று. எல்லோரும் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள். ஒரு மாணவரைப் பார்த்து ‘நீங்கள் எத்தனை மணிக்குக் காலையில் எழுந்திருப்பீர்கள்?’ என்று கேட்பேன். 7 மணிக்கு என்று சொன்னால் ‘6 மணிக்கு எழுந்திருங்கள் உங்களுக்கு 25 மணி நேரம் கிடைக்கும்’ என்பேன்.

சில பல சமயங்களில் நம்மால் நாம் எதிர்பார்ப்பதை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். அப்போது ஒருநாளைக்கு இன்னும் ஒரு மணிநேரம் கூட இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும். சரி தூங்கும் நேரத்தைக் குறைக்கலாம் என்றும் நினைப்போம். ஆனால் காலையில் கண்விழிக்கவே இயலாது போகும்.

தேர்வு சமயத்தில் இரவெல்லாம் கண் விழித்துப் படிக்கும் மாணவர்களை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கும். ஒரு உண்மையை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுத்தால் தான் அது உங்களுக்கு தன் முழு ஒத்துழைப்பைக் கொடுக்கும். உழைப்பிற்குத் தகுந்த ஓய்வும் கட்டாயம் தேவை.

ஓய்வு கொடுப்பதனால் உடல் மட்டுமல்ல; உங்கள் மூளையும் உங்களுடன் நன்றாக ஒத்துழைக்கும். நன்றாகப் படித்துவிட்டு நல்ல ஓய்வும் – முக்கியமாக இரவுத் தூக்கம் நன்றாகத் தூங்கி எழுந்தால் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். படித்ததெல்லாம் நினைவில் நன்றாக இருக்கும். அதிகாலை வேளையில் மூளை நல்ல சுறுசுறுப்புடன்…

View original post 396 more words

இது குழந்தைகளின் தேர்வு காலம்: பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கருத்துகள்!

செல்வ களஞ்சியமே – தேர்வுக் காலக் குறிப்புகள்

செய்து பாருங்கள்

செல்வகளஞ்சியமே87

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன் ரஞ்சனி நாராயணன்

கோடைவந்துவிட்டது. கோடையின்சூட்டுடன்சுருதிசேர்க்க மின்வெட்டு. இவைஇரண்டுடன்கைகோர்த்துவருவது தேர்வு ஜுரம். இந்தஜுரம்பெரியவர்களையும்குழந்தைகளையும்சேர்த்துஆட்டிப்படைக்கும். நன்றாகப்படிக்கும்குழந்தைகளையும்பெரியவர்கள்படிபடிஎன்றுசொல்லிசொல்லிஒருவழிசெய்துவிடுவார்கள். இன்றைக்குப்படித்தால்நாளைநன்றாகஇருக்கலாம்’என்றுபாசிடிவ்ஆகச்சொல்லும்பெற்றோர்கள்முதல் ‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’என்று நெகடிவ் ஆகச் சொல்லும் பெற்றோர்கள் வரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதிலும்பத்தாவதுஅல்லது+2 அதாவது பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றால் தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லோரும் ‘இந்த வருடம் உனக்கு படிப்பு ரொம்ப முக்கியம். உன்னோடஎதிர்காலமேஇதிலதான்இருக்கு, புரியுதா? நல்லாபடிம்மா’என்றுஅறிவுரைசொல்லஆரம்பித்துவிடுவார்கள். பாவம்இந்தவகுப்புபடிக்கும்மாணவர்கள். வெளியில்போனாலே, என்னவெளிலசுத்திண்டுஇருக்கே, படிக்கலையா?என்றுகேள்விகேட்டுத்துளைத்துஎடுத்துவிடுவார்கள். சிலபள்ளிகளில் இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை வீட்டிற்கே அனுப்புவதில்லை என்றெல்லாம் கேள்விப்படுகிறோம்.

வருடம்முழுவதும்படிப்பதைஅந்தமூன்றுமணிநேர தேர்வு…

View original post 457 more words